பொலிஸாரின் காவலில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது!

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் உடல் இன்று(23) காலை பிரேத பரிசோதனைகளுக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

Apr 23, 2025 - 20:39
Apr 23, 2025 - 20:40
பொலிஸாரின் காவலில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது!

வெலிக்கடை பொலிஸாரின் காவலில் இருந்தபோது சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் உடல் இன்று(23) காலை பிரேத பரிசோதனைகளுக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!