மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மே 05ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Apr 21, 2025 - 20:29
மேர்வின் சில்வாவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை மே 05ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிரிபத்கொட பிரதேசத்தில் அரசாங்கத்துக்கு சொந்தமான காணியை விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மேர்வின் சில்வா இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!