CIDயில் 7 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கிய மைத்திரி 

வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

Apr 21, 2025 - 20:31
CIDயில் 7 மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கிய மைத்திரி 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்  சுமார் 7 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து இன்று மாலை வெளியேறியுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!