மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

Apr 22, 2025 - 21:59
மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.

கொழும்பு, விஜேராம மாவத்தையில் உள்ள மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில், இந்த சந்திப்பு செவ்வாய்க்கிழமை (22) மாலை இடம்பெற்றுள்ளது.

🎧 Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!