தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் நாகர்ஜூனா - நடிகை அமலா என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அகில் என்ற மகன் இருக்கிறார். முதல்...
நாட்டில் இந்த ஆண்டு (2025) இதுவரை 24,180 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி,...
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக அனுமதிக்காக இந்த வருடம் 90,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி ஊடாக அனுப்பப்பட்டுளள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு...
தங்களது பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு தீர்வுகளை வழங்காததால், நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (05) மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள்...
ஐபிஎல் இறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கிண்ணத்தை வெல்லும் பட்சத்தில் விராட் கோலி ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....
தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை புளியங்குளம்...
மண்சரிவு அபாயம் காரணமாக நானுஓயாவில் உள்ள ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியின் 300 மீட்டர் பகுதி இன்று (03) ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அண்மைய...
ஹட்டன் பஸ் நிலையத்திலிருந்து பயணிக்கும் 34 பேருந்துகள் போக்குவரத்து சேவையினை முன்னெடுப்பதற்கு நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகனப் பரிசோதகர் தடை விதித்துள்ளார். மோட்டார் வாகன பரிசோதகர்கள்...
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (03) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா...
தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபால, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நகர சபைக்கு...
மலையக வானவில் பெருமிதம் என்ற தொனிப்பொருளில் கீழ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தின் உரிமைகளைக் கோரி (01) அன்று ஹட்டனில் பேரணி ஒன்று நடைபெற்றது. மலையக...
ஹட்டன் காசல்ரீ கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலய கட்டிடங்கள் மீது, மரங்கள் விழும் அபாயம் காரணமாக இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு, பாடசாலையை மூட...
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக அனுமதிக்காக இந்த வருடம் 90,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையவழி ஊடாக அனுப்பப்பட்டுளள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு...
தங்களது பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு தீர்வுகளை வழங்காததால், நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று (05) மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள்...
தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை புளியங்குளம்...
நைஜீரியாவின் ஓகுன் மாநிலத்தின் தெற்கே சுமார் 1000 கிமீ தொலைவில் நடைபெற்ற 22வது தேசிய விளையாட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு வடக்கே உள்ள கானோவுக்கு தடகள வீரர்கள் திரும்பிக்...
ஒரே ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகளில், பலருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் விந்தணுவில் கருத்தரித்த குழந்தைகளில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன்,...
பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒல்லாண்டா ஹுமாலாவுக்கு பணமோசடி வழக்கில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 62 வயதான ஒல்லாண்டா ஹுமாலா,...
18வது ஐபிஎல் கோப்பைக்காக 10 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் 4 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு...
நடப்பு ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான தசுன் ஷானக இடம்பிடித்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் முதல் இரண்டு...
2025 இந்தியன் பிரீமியர் லீக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மோசமாகவே அமைந்துள்ளது. சிஎஸ்கே அணி இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி, அதில் ஒரு போட்டியில் தான்...
கழக உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் இறந்து போகும் சூழல் ஏற்பட்டால், இறந்த உறுப்பினரின் குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால், அவர்களின்...
இந்தியாவை நோக்கி 3-வது நாளாக டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நேற்று நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களை குறிவைத்து...
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு சிக்கன் பிரியாணி அனுப்பிய உணவக ஊழியர் கைது செய்யப்பட்டார். நொய்டாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆன்லைன்...
மெஹா ஓடிஷனில் நடுவர் சுவேதா மோகனுக்கே ட்ஃப் கொடுக்கும் வகையில் போட்டியாளர் ஒருவர் பாடியுள்ளார். சரிகமப சீசன் 5 இன் தற்போது மெஹா ஓடிஷன் கடந்த வாரத்தில்...
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தனது மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி இருந்தார். இவர் தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை தயாரித்து வருகிறார்....
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த், அதனை தொடர்ந்து நோட்டா, கழுகு2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, பெஸ்டி...
சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 24 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிது காலத்திற்குப் பிறகு...
நேற்று முதல் அமுலாகும் வகையில் வருமானம் ஈட்டும் போது செலுத்தப்பட வேண்டிய வரிக்கான வரம்பு திருத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, தனிநபர் வரி விதிப்புக்கு உட்படும் மாதாந்த வருமான வரம்பு...
தங்கம் விலையானது ஆண்டு தொடக்கத்தில் இருந்தே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தங்கம் விலையானது நேற்று ஒரு சவரன் ரூ.66,720-க்கு விற்பனையாகி உதிய உச்சத்தை...
மாசி மகம் அன்று கோவில் குளங்கள், புனித தீர்த்தங்கள், புனித நதிகள், கடல் போன்றவற்றில் புனித நீராடினால் பல ஜென்ம பாவங்கள் தீரும். நன்மைகள் அதிகரிக்கும் என்பார்கள்....
பெண்கள் கடைபிடிக்கும் மிக முக்கியமான விரதங்களில் ஒன்று காரடையான் நோன்பு. மாசி மாதத்தின் நிறைவாக வரக் கூடிய மிக முக்கியமான விரதமாகும். இந்த விரதம் மங்கல விரதம்...
மார்ச் மாதத்தில் நான்கு கிரகங்களின் ராசி மாற்றங்கள் சில ராசிகளுக்கு நல்ல வாய்ப்புகள் மற்றும் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும். இந்த கிரகங்களின் பெயர்ச்சியால், குறிப்பாக ரிஷபம்,...
காலையில் எழுந்ததும் இரண்டு பொருட்களை மட்டும் முதலில் தொட்டால் போதும் கையில் தாளாளமாக பணம் புலங்குவதுடன், பணம் உங்களை தேடி வந்து கொண்டே இருக்குமாம். காலை எழுந்ததும்...
ஜோதிடத்தில், சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். சூரியன் தனது இயக்கத்தை மாற்றும் போதெல்லாம், அது 12 ராசிகளையும் பாதிக்கிறது. இது சிலருக்கு சுப பலன்களைம், சிலருக்கு சுமாரான...
மே 14 ஆம் தேதி குரு மிதுன ராசியில் நுழைகிறார். பின்னர் மே 28 ஆம் தேதி, சந்திரன் மிதுனத்தில் நுழையும் போது, இந்த இரண்டு கிரகங்களின்...
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது பிரபல வீடியோ அழைப்பு தளமான ஸ்கைப்பை மே 5ஆம் தேதி முதல் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. டீம்ஸ் செயலியை பிரபலப்படுத்தும் நோக்கில் இந்த...
பூமி சூரியனுக்கும் முழு நிலவுக்கும் இடையில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. தற்பொழுது வர இருக்கும் சந்திரகிரகணம் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். சந்திரனை அடையும் ஒளியானது...
சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு செயலியான Deepseek பதிவிறக்கம் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Deepseek செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக...
நவீன உலகத்தில் வாழும் மனிதர்கள் இதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான உடல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு...
நம் நாட்டில் பல ஆண்டுகளாக காலையில் குளிக்கும் பாரம்பரியம் உள்ளது. காலையில் குளிப்பதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், நமது அண்டை ஆசிய நாடுகள்...
கை, கால்களில் பிரச்சனை ஏற்படும் போது, நாம் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. உதாரணத்திற்கு, பாதங்களில் வலி, பாதத்தின் தோலில் பிரச்சனை, நகங்களில் பிரச்சனை, கால் விரலின்...
முகப்பரு: முகப்பருவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பொதுவாக, 13 வயதில் முகப்பரு தொடங்கி 35 வயதுவரை இது நீ்டிக்கும். சிலருக்கு, இளமைப் பருவம் கடந்த பிறகும் நீடிக்கலாம். குடும்பத்தில்...
எலுமிச்சை பழத்தை போலவே அழகைப் பராமரிப்பதில் எலுமிச்சைத் தோல் முக்கியப் பங்கு வகிக்கிறது. எலுமிச்சை தோலில் விட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், கல்சியம் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் நிறைந்துள்ளது....
ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி அனைவரது முகத்திலும் கரும்புள்ளி மற்றும் கருந்திட்டுக்கள் அடிக்கடி ஏற்படும். இது உடலின் குறிப்பிட்ட பகுதியில் மெலனின் சுரப்பியை அதிகரித்துவிடுவதனால்...
நவீன உலகத்தில் வாழும் மனிதர்கள் இதயக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான உடல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு...
நம் நாட்டில் பல ஆண்டுகளாக காலையில் குளிக்கும் பாரம்பரியம் உள்ளது. காலையில் குளிப்பதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், நமது அண்டை ஆசிய நாடுகள்...
கை, கால்களில் பிரச்சனை ஏற்படும் போது, நாம் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. உதாரணத்திற்கு, பாதங்களில் வலி, பாதத்தின் தோலில் பிரச்சனை, நகங்களில் பிரச்சனை, கால் விரலின்...