தீபாவளி முற்பணம்
தீபாவளி பண்ணிடிகையை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 25000 ரூபாய் முற்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முற்பணமாக 25000 ரூபாய் வழங்க வேண்டும் என பெருந்தோட்ட நிறுவனங்களுடன் இ.தொ.கா பேச்சுவார்த்தை நடத்தி, கம்பனிகள் இணக்கம் தெரிவித்ததை அடுத்து முற்பணமாக 25000 ரூபாய் வழங்கப்படவுள்ளது என செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.